கொள்ளிடம் அருகே நடைபாலம் திடீரென உடைந்து பெண் படுகாயமடைந்தார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொன்னக் காட்டுபடுகை கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் மனைவி நீலாவதி(45) இவர் சம்பவத்தன்று தெற்குராஜன் வாய்க்காலின் குறுக்கே உள்ள 40 ஆண்டுக்கும் மேல் பழமை வாய்ந்த நடைபாலத்தில் நடந்து சென்றார்.